தொழுகைவிட கொட்டுமேள வாத்தியத்துக்கு வக்காளத்து வாங்கும் முஸ்லிம் சமுதாயம்!!!கடையநல்லூர் பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெயர் தாங்கி முஸ்லிம்களால் கந்தூரி என்ற பெயரில் கொடியேற்றம் நடைபெற்றது இதில் தெரு தெருவாக கொடியை யானை மீது வைத்து கொட்டுமேளம் தாரை தப்பட்டை அடித்துக்கொண்டு தொழுகை நேரத்தில் பள்ளியில் தொழுகை நடப்பது கூட தெரியாமல் கொட்டு மேளம் வாத்தியம் வாசித்து கொண்டு பள்ளிவாசல் வழியாக வந்ததை நம் சகோதரர்கள் தடுத்து நிறுத்தி பள்ளியில் தொழுகை நடந்து கொண்டு இருக்கிறது கொட்டு அடிக்காமல் கொஞ்சம் அமைதியாக பள்ளியை கடந்து செல்லுமாறு கேட்டுகொண்டார்கள் உடனே கொட்டுமேளம் வாசிப்பதை நிறுத்தி விட்டார்கள்.தொழுகை முக்கியதுவத்தை மாற்றுமத சகோதரர்கள் அறிந்து வைத்ததை விட முஸ்லிம் சமுதாயம் அறியவில்லை! ஆம் பள்ளிவாசல் அருகில் வசிக்கும் சில பெயர்தாங்கி முஸ்லிம் பெண்கள் நிறுத்திய கொட்டுமேள வாத்தியத்தை மீண்டும் தொடரும்மாறும் இவர்கள் சொல்லுவதெல்லம் நீங்கள் கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை காலம் காலமாக நடைபெற்று வருவதை தடுபதற்க்கு இவர்கள் யார் ? இவர்கள் சொல்லி நாம் நிறுத்த வேண்டுமா என்று கூச்சல்யிட்டார்கள் மாற்றுமததவர்கள் தொழுகையின் முக்கியதுவத்தை விளங்கி வைத்ததைவிட முஸ்லிம் என்று சொல்லும் இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கு விளங்காமல் போனது ஏனோ?இவர்கள் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்பதாக நினைத்துகொண்டு அல்லாவை வணங்குவதை நாம் இடையூர் செய்கிறோம் என்ற என்னம் ஏன் இவர்களுக்கு புத்திக்கு எட்டவில்லை? அல்லாதான் இவர்களுக்கு நேர்வழியை நாடவேண்டும்.
Posted by நல்லூர் சுலைமான் on Saturday, April 4, 2015
கடையநல்லூர் பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெயர் தாங்கி முஸ்லிம்களால் கந்தூரி என்ற பெயரில் கொடியேற்றம் நடைபெற்றது இதில் தெரு தெருவாக கொடியை யானை மீது வைத்து கொட்டுமேளம் தாரை தப்பட்டை அடித்துக்கொண்டு தொழுகை நேரத்தில் பள்ளியில் தொழுகை நடப்பது கூட தெரியாமல் கொட்டு மேளம் வாத்தியம் வாசித்து கொண்டு பள்ளிவாசல் வழியாக வந்ததை நம் சகோதரர்கள் தடுத்து நிறுத்தி பள்ளியில் தொழுகை நடந்து கொண்டு இருக்கிறதுகொட்டு அடிக்காமல் கொஞ்சம் அமைதியாக பள்ளியை கடந்து செல்லுமாறு கேட்டுகொண்டார்கள் உடனே கொட்டுமேளம் வாசிப்பதை நிறுத்தி விட்டார்கள்.
தொழுகை முக்கியதுவத்தை மாற்றுமத சகோதரர்கள் அறிந்து வைத்ததை விட முஸ்லிம் சமுதாயம் அறியவில்லை! ஆம் பள்ளிவாசல் அருகில் வசிக்கும் சில பெயர்தாங்கி முஸ்லிம் பெண்கள் நிறுத்திய கொட்டுமேள வாத்தியத்தை மீண்டும் தொடரும்மாறும் இவர்கள் சொல்லுவதெல்லம் நீங்கள் கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை காலம் காலமாக நடைபெற்று வருவதை தடுபதற்க்கு இவர்கள் யார் ? இவர்கள் சொல்லி நாம் நிறுத்த வேண்டுமா என்று கூச்சல்யிட்டார்கள்
மாற்றுமததவர்கள் தொழுகையின் முக்கியதுவத்தை விளங்கி வைத்ததைவிட முஸ்லிம் என்று சொல்லும் இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கு விளங்காமல் போனது ஏனோ?
இவர்கள் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்பதாக நினைத்துகொண்டு அல்லாவை வணங்குவதை நாம் இடையூர் செய்கிறோம் என்ற என்னம் ஏன் இவர்களுக்கு புத்திக்கு எட்டவில்லை?
அல்லாதான் இவர்களுக்கு நேர்வழியை நாடவேண்டும்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment