சொந்தங்களே மிக மிக முக்கியமான பதிவு பதிவினை நன்றாக படித்துவிட்டு அதிகமாக பகிருங்கள், மார்க்கத்தை அசிங்கப்படுத்த காவிகள் செய்த சூழ்ச்சியை மக்கள் முன் தோலுறித்து காட்டுவோம்... இன்ஷா அல்லாஹ்...
பதிவைப் பார்ப்பவர்கள் நான் இணைதுள்ள போட்டோக்களை நன்றாக ஜூம் செய்து ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கவும்.. பிறகு சிகப்பு கலரில் நான் வட்டமிட்டுள்ளதை நன்றாக கவனிக்கவும்..


தற்போது முகநூல் முழுவதும் காவிகள் இஸ்லாத்தினை தவறான போலியான செய்தியினைக் கூறி கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,, அவர்களின் ஈனச் செயலை கண்டுபித்தாகி விட்டது, இனி உண்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு போய் சேர்ப்போம் இன்ஷா அல்லாஹ்..

இந்த கருமம் பிடித்த செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அதாவது 23 வயது பள்ளி ஆசிரியை 15 வயது பள்ளி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடியதை (என்னடா இது டாஸ்மாக்கை விட நாசமா நாறுது நம்ம நாடு)...
சரி விஷயத்திற்க்கு வருகிறேன்:;;;;;



நான் இணைத்துள்ள படங்களின் சிறு விவரம்::
(1). அந்த அன்டாவை அவன் கையில் தூக்கி வைத்து நிற்கும் படியான போட்டோ, அதாவது அவனுடைய பெயர் சிவசுப்பிரமனியன்..
(2). தினத் தந்தியில் இன்று அதாவது 13.04.15 ஞாயிற்றுக் கிழமைக்கான பதிப்பில் தெளிவாக இதனைப் பற்றி செய்தி,, அதாவது செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த கோதை என்கிற 23 வயது பெண் நெல்லை மாவட்டம் கடைய நல்லூரைச் சேர்ந்த 15 வயது பத்தாம் வகுப்பு மாணவனுடம் ஓட்டம் என்று...
(3). ஒரு இந்துத்துவா காவி அயோக்கியன் அவனின் பதிவில் என்ன போட்டு இருக்கிறான் என்று பாருங்கள் முஸ்லீம்களின் லவ் ஜிகாத் அட்டகாசம் உச்சமடைந்துள்ளது, பள்ளியில் படிக்கும் சுந்தர் என்ற சிறுவனை காதல் வலையில் விழ வைத்து அவனது வீட்டிலிருந்து 70 பவுன் நகை மற்றும் பணத்துடன் கடத்தப்பட்டாராம்(அடேங்கப்பா நம்ம உளவுத்துறையோட பெரிய அண்டப் புழுகனா இருப்பானுங்க போல)..
(4). அந்த ஓடுகாலிப் பெண் நிற்பதற்க்கு பின்னால் உள்ள கதவைப் பாருங்கள் சந்தனத்தில் நாமம் போட்டு அதன் நடுவே குங்குமப் பொட்டு வைக்கப்பட்டுள்ளது,, இதுதான் உண்மையான போட்டோ...
(5). ஆனால் காவிகளால் அது அழித்து எடிட் செய்யப்பட்டு 786 என்று போடப்பட்டுள்ளது பாருங்கள்,, இதை வைத்து காவிகள் ஓடிப் போனது இஸ்லாமியப் பெண்மனி என்று முகநூலில் விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்...
------------------------------
ஹலோ காவி பாய்ஸ் உண்மையில் உங்களை நினைக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது, நீங்க எலிப் பொந்துக்குள்ள பாம் போட்டாலும் உங்க நாத்தம் வெளில நாறிடமுடா, இந்த ஈனப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பதில் வேறு எதாவது தொழில் செய்துவிட்டு போய் விடலாம் காவி பாய்ஸ்.. நீங்கள் என்ன அயோக்கியத் தனம் செய்தும் எங்கள் மார்க்கத்தை கலங்கப்படுத்த நினைத்தாலும் நிச்சயமாக அதனை எங்கள் இறைவனின் துனையுடன் தடுப்போம் இன்ஷா அல்லாஹ்...

மாற்று மத சொந்தங்களே இங்கு யார் மதத்துவேஷத்தைத் தூண்டுகிறார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்,, இந்து வேறு இந்துத்துவா வேறு.. உங்களிடம் ஒளிந்திருக்கும் மதவெறிக் கும்பலை அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள்..

எங்களுக்கு எங்கள் இறைவனின் அரவனைப்பு இருக்க நாங்கள் ஏன் அஞ்ச வேண்டும், ஒதுங்க வேண்டும்??
காவிகளே எங்களை எதிர்ப்பது உங்கள் வேலை, உங்களை அடித்து துவைத்து அடக்குவது எங்கள் கடமை...
------------------------------


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment