இறைவனின்த திருப்பெயரால்
தமிழகம் முழுவதும் தமுமுக வின்
வார்டு,கிளை,நகரம்,பேருர்
ஆகிய பகுதிகளில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மூலம்
பொதுக்குழுக்கள் கூட்டபட்டு தேர்தல் நடத்தபடுகிறது
அதனடிப்படையில் கடையநல்லூர் நகர தமுமுக கிளையின் தேர்தல் நேற்று மாநிலபேச்சாளர் சகோ, சமீர் மற்றும் மாவட்டநிர்வாகிகள், மைதின் சேட்கான், நயினார்முகம்மது ஆகியோர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இத்தேர்தலில் கிளை நிர்வாகிகளாக
செய்யது மசூது, உதுமான் மைதின்,முகம்மதுபாசித்,அப்துல்ரஹீம்,ஜாஹீர் மற்றும் சித்திக் ஆகியோர் தேர்தெடுக்கபட்டார்கள்.





உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment