அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
வந்துவிட்டது தாய்கழகத்தின் 117 வது
கடையநல்லூர் நகர தமுமுக ஆம்புலன்ஸ்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இந்த புதிய ஆம்புலன்ஸ் ஷோருமிலிருந்து கடந்த வெள்ளியன்று கடையநல்லூர் வந்தது இதை நகர தமுமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
இது தயார்படுத்தபட்டு பொதுமக்கள் சேவைக்காக இன்ஷா அல்லாஹ் விரைவாக அர்பணிப்புவிழா நடத்தபடும்.







உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment