இறைவன் திருப்பெயரால்.
#தமுமுக வின் கடையநல்லூர் நகர கிளையின் 117 வது
#ஆம்புலன்ஸ்அற்பணிப்பு& #சமூகநல்லிணக்க_பொதுகூட்டம்
சிறப்பாக அல்லாஹ்வின் கிருபையால் (21-02-15) நேற்று மாலை 6.30,மேல் நடைபெற்றது. திரளாக மக்கள் கலந்து கொண்டார்கள்.
பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது&மாநில செயலாளர் கோவை.செய்யது ஆகியோர் சிறப்பாக உரையாற்றி 117 வது ஆம்புலன்ஸின் சாவியே மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்கள்.









உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment