கடையநல்லூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.18) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கடையநல்லூர் நகராட்சிக்குள்பட்ட 16 மையங்கள் மற்றும் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் அன்று காலை 7 முதல் மாலை 5 வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அயுப்கான் தெரிவித்துள்ளார்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment