கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் டைய்பாய்டு காய்ச்சல் பரவதற்க்கு அறிகுறி இருப்பதால் பொது நலம் கருத்தில் கொண்டு கடையநல்லூர் பகுதியில் சில வாரங்களாக தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக சமுதாய நலன் கருதி இன்று 20/01/15 காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை மற்றும் டாக்டர் சலீம் அவர்களின் அல் ஷிபா ஆயுர்வேத மருத்துவமனை இணைந்து நடத்திய நிலவேம்பு மூலிகை கசாயம் விநியோகம் நிகழ்ச்சி
நத்தஹர் தர்ஹா முன்பு மற்றும் பேட்டை பகுதிகளில் நடைபெற்றது.

இதில் பேட்டை மற்றும் ரஹுமானியா புரம் பொது மக்கள் மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதனை TNTJ KDNL பேட்டை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...











உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment