குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் நேற்று புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ராஜராஜேசுவரி தலைமை தாங்கினார். 13 துறைகள் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் 13 இடங்களில் வணிகவியல் துறை சார்பில் கியாஸ் அடுப்பு வைத்தும், ஐ.சி.ஏ.ஆர்.துறை சார்பில் சாண எரிவாயு மூலமாகவும் புகையில்லா பொங்கலிட்டனர்.

விழாவில் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment