கடையநல்லூர் அனைத்து கடைகளிலும் நகராட்சி ஆனையாளர் அய்யூப்கான் அதிரடி சோதணை கடைகளில் விற்பனைசெய்த 5 டன் பாலித்தின் பைகள் மற்றும் டம்ளர்களை பரிமுதல் செய்தார் இது போன்ற நடவடிக்கை ஆக்கிரமிப்பு கடை வைத்து மெழுகு பூசி ஆப்பிள் விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்குமா????

தகவல் :-குறிச்சிசுலைமான்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment