கடையநல்லூர் சிராஜும் முனீர் 28 ஆம் ஆண்டு நிறைவு விழா /மாணவ மாணவிகளுக்கான போட்டி /பசிசளிப்பு பட்டமளிப்பு விழா மற்றும் சிராஜ் எஸ் யு அப்துல் ஹாய் சாஹிப் அவர்களின் கட்டுரை/கேள்வி பதில் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சனவரித் திங்கள் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளது. ஊரில் இருப்பவர்கள் உவகையுடன் கலந்து கொள்ளுங்கள் . வெளிநாட்டில் இருப்பவர்கள் வேட்கையுடன் துஆ இறைஞ்சுங்கள்.










உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment