தப்லிக் ஜமாஅத் நடத்திய இஸ்திமா கடையநல்லூரில் முதல் முறையாக மின்சரா வாரியம் எதிரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தில் தினறியது அடம்பர பந்தல் அலங்காரம் இல்லை .வீடியோ கேமரா இல்லை பிளக்ஸ் போடு இல்லை. வால் போஸ்டர் இல்லை . ஆட்டோ பிரசாரம் இல்லை . மாஷா அல்லாஹ் 50.000 ஆயிரத்திற்கு அதிகமான முஸ்லிம்களின் கூட்டம் . அல்லாஹ் மற்றும் அல்லாஹுடைய தூதர் முஹம்து நபி [ S.W ]. அவர்கள் .இம்மை மறுமை வாழ்கை பற்றி பாயன் செய்யப்பட்டது . கடையநல்லூர் இருந்து Austerila ,சவுத் ஆபிரிக்கா மற்றும் டெல்லிக்கு இலங்கைக்கு ஜமாஅத் . கிளம்பி செல்கிறது . எந்த விதம் அசபவம் நடைபெறாமல் அமைதியான முறையில் முடிந்தது . அந்த அல்லாஹ் எல்லா புகழும் .


















உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment