சற்று முன் ...மின்சார விபத்து செய்தி
கடையநல்லூர் பேட்டை நத்ஹர்பள்ளிவாசல் தெரு செய்யயது அப்துல் காதர் மகன் முகம்மது சித்திக் இன்று காலை கல்வத் நாயகம் தெருவில் வாணத்தோடு வீட்டில் பிரிஜ்ச் பழுது பார்த்து கொண்டு இருக்கும் போது மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார் இவரின் தந்தை புதுர் ஸ்கூல் அருகே மமுருகன் டெய்லர் அடுத்து மிட்டாய் மொத்தகடை வைத்துள்ளார்




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment