அஸ்ஸலாமு அலைக்கும்

 நாள:05-11-2015கடையநல்லூர் நகராட்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் டெங்கு மலேரியா சுகர் பிரஷர் பல் போன்ற வியாதிகளுக்கு பரிசோதனை செய்து மருந்து கொடுக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்







உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment