கடையநல்லூரில் நேற்று இரவு 8மணிக்கு பெய்த மழையில் ஆஸ்பத்திரி பஸ் நிலையம் அருகே மது குடித்து விட்டு பாபப்பான் கால்வாய் ஓரத்தில் படுத்து கிடந்த ஒருவர் கால்வாயில் தவறி விழுந்ததில் தண்ணீர் இழுத்து சென்றது விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சடலத்தை தேடி வந்தனர்.

இந்நநிலையில் கால்வாயில் விழுந்தவர் கிருஷ்ணா புரத்தை சார்ந்த ஓய்வு பெற்ற காவலர் பிச்சையா என தெரிய வந்தது இன்று காலை சேணைதலைவர் மண்டபம் அருகே உள்ள பாலத்தில் அடியில் அவரின் உடல் கண்டெடுக்கப்பபட்டது இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது. 

தண்ணீர் போட்டு தண்ணீரில் போனார் கண்ணீரில் குடும்பம்.! மூடு டாஸ்மாக்கை மூடு!!



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment