சுனாமி  
          ஒரு தாயின் குமுரல்

1 .நான் பத்து மாதம் சுமந்து பெற்று
  செல்லமெந வளர்த்த பிள்ளையை
  நீ பத்தே நிமிடத்தில் வெள்ளமென    அடித்து சென்றது ஏனோ...?

2 .நீ மனிதர்களுக்கு காட்சி தரும்
  கடற்கரையா..?
  இல்லை
  அம்மனிதர்களையே விழுங்க கூடிய                                 கல்லரையா...?

3. அலை அடித்து அடித்து அலுத்து விட்டதோ...?
  கொலை செய்ய துணிந்து விட்டாய்..?

4. நீ அள்ளி அள்ளி கொடுத்ததெல்லாம்
  எங்களை அள்ளி கொண்டு போவதற்கோ...?

6 .நான்
  என் மகன்களுக்கு
  உன் மீன்களை இறையாக்கினேன்
  என்றா..?
  நீ
  உன் மீன்களுக்கு என் மகங்களையே
  இறையாக்கி விட்டாய்..?

7. அந்த கலங்கரை விளக்கம் கூடவா..
   நாங்கள் கலங்கி நிற்பதை உனக்கு காட்டவில்லை...?

  BY


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment