சுனாமி
1 .நான் பத்து
மாதம் சுமந்து பெற்று
செல்லமெந
வளர்த்த பிள்ளையை
நீ பத்தே நிமிடத்தில் வெள்ளமென அடித்து சென்றது
ஏனோ...?
2 .நீ மனிதர்களுக்கு
காட்சி தரும்
கடற்கரையா..?
இல்லை
அம்மனிதர்களையே
விழுங்க கூடிய கல்லரையா...?
3. அலை அடித்து
அடித்து அலுத்து விட்டதோ...?
கொலை செய்ய துணிந்து விட்டாய்..?
4. நீ அள்ளி அள்ளி
கொடுத்ததெல்லாம்
எங்களை அள்ளி கொண்டு போவதற்கோ...?
6 .நான்
என் மகன்களுக்கு
உன் மீன்களை
இறையாக்கினேன்
என்றா..?
நீ
உன் மீன்களுக்கு
என் மகங்களையே
இறையாக்கி
விட்டாய்..?
7. அந்த கலங்கரை
விளக்கம் கூடவா..
நாங்கள் கலங்கி நிற்பதை உனக்கு காட்டவில்லை...?
BY
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment