ஓரினசேர்க்கை சட்டப்படி குற்றம் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று (17-12-2013_ மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓரினசேர்கைக்கு எதிராக கோசமிட்டனர்.
இதில் எம்.ஐ சுலைமான் , சையத் இப்ராஹீம் , யுசுஃப் , அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.


ரஹ்துல்லாஹ் அவர்களின் கண்டன : http://www.tntj.net/205959.html
பத்திரிக்கை செய்தி : http://www.tntj.net/206474.html
தொலைக்காட்சி செய்தி: http://www.tntj.net/206751.html http://www.tntj.net/206748.html


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment